ரொறன்ரோ சி.என்.ரவரைத் தாக்கிய மின்னல்கள்(வீடியோ இணைப்பு)
கனடாவின் டொரண்டோ நகரில் நேற்று 24.08.2011 இரவு பயங்கர இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது. அதனால் டொரண்டோ நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டதுடன் மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.